Wednesday, March 24, 2010

சட்டம் - கூர் மழுங்கும் ஆயுதம்

| | 0 comments

சட்டம் - கூர் மழுங்கும் ஆயுதம். நீண்ட,நெடிய சமூக மற்றும் அரசியல் வரலாற்றினையுடைய இந்தியாவில் "சட்டம்" மற்றும் "நீதி" குறித்து புராண, இதிகாச நூல்கள் மூலமும், பல்வேறு புனைவுக்கதைகளின் வாயிலாகவும் பலதரப்பட்ட சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்ததையும், தவறான நீதி வழங்கியதற்காக தனது ஆட்சியையும், உயிரையும் துறந்த மன்னனின் கதைகளையும், தாய்ப்பசுவின் கண்ணீரை துடைக்க தவறு செய்த தன் மகனையே தேரில் இடறி தண்டித்த அரசனின் "நீதி பரிபாலன"த்தையும் படித்துள்ளோம். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் பின்பற்றப்பட்ட நவீன சட்டமுறைகளும் ஆங்கிலேயர்களின் லாபத்திற்காகவும், இந்தியர்களை அடிமை படுத்துவதற்க்காகவுமே பயன்படுத்த பட்டது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மக்களாட்சி முறையில் தேர்ந்துடுக்கபட்ட எந்தவொரு அரசும் அரசியலமைப்பு...
leer más...

Tuesday, February 9, 2010

அக்மார்க் முத்திரை

| | 0 comments

அக்மார்க் முத்திரை பற்றி அறிந்து கொள்ள ஆவல் உள்ளவர்களுக்கு ,அக்மார்க் முத்திரை, அக்மார்க் பொருட்கள் என்று கேள்விப் பட்டிருப்போமல்லவா.... அதன் பணி என்ன என்ன ?, எதற்கெல்லாம் தரச்சான்றிதழ் வழங்குகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இங்கு அக்மார்க் முத்திரை, கிளிக்கவும்நன...
leer más...

Saturday, January 9, 2010

இந்திய வாரிசுரிமைச் சட்டங்கள்

| | 1 comments

ஒரு இந்துப்பெண் இறந்துவிட்டால், அவளது சொத்து அவளது குழந்தைகளுக்கும் (ஆண், பெண்) கணவருக்கும் சேருகிறது. அந்தப் பெண் இறப்பதற்கு முன்னரே, அவரது மகன் உயிர் நீத்திருந்தால், பேரக்குழந்தைகள் அனைவருக்கும் சேர்த்து ஒரு சமபங்கு ஒதுக்கப்படுகிறது.முஸ்லீம்களது சொத்து வாரிசுரிமைச் சட்டங்கள் சிக்கலானவை. ஷியாக்களுக்கும், சன்னிக்களுக்கும் வாரிசுரிமைகள் வேறுபடுகிறன. ஆனால் கீழ்கண்ட மூன்று பொதுவான விதிகள் அனைவருக்கும் பொருந்தும்:-1. இறுதிச் சடங்குகளுக்குச் செலவினங்கள், கடன்கள் ஆகியவற்றை அடைத்த பின்னர், மீதியுள்ள சொத்தில் மூன்றில் ஒரு பங்கிற்குத்தான், உயில் எழுதி வைக்கமுடியும்.2. ஒரு ஆனுக்கு, பெண்ணைவிட இரண்டு மடங்கு சொத்துரிமை உண்டு.3. ஒரு பரம்ரையில் வந்த வாரிசுதாரர்கள் என்கிறபோது, நெருக்கமான மகளை எடுத்துக் கொண்டு,...
leer más...

திருமணப்பதிவு ஏன்? எப்படி?

| | 0 comments

திருமணப்பதிவு ஏன்? எப்படி?திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான ஒரு சமூக ஒப்பந்தம் என்ற கருத்து அண்மைக்காலத்தில்தான் உருவாகியுள்ளது. அதற்கு முன், திருமணம் என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்பட்டு வந்துள்ளது.இருமனம் இணைந்தால் திருமணம் இல்லையா? என்ற கேள்விக்கு பழைய மதம் சார்ந்த சட்டங்கள் இல்லை என்ற பதிலையே கூறின. மதம் சார்ந்த சட்டங்கள் அனைத்தும் தொடக்கத்தில் மதம் கடந்த திருமணங்களை ஏற்கவில்லை என்பதே உண்மை. காலப்போக்கில் இந்த சட்டங்கள் பல மாறுதல்களை சந்தித்து ஓரளவிற்கு வளர்ந்துள்ளது. எனினும் நடைமுறையில் மதங்களை புறக்கணிக்கும் திருமணங்களை நிறைவேற்றுவதற்கோ, அவற்றை அங்கீகரிப்பதற்கோ மதம் சார்ந்த யாரும் தயாராக இருப்பதில்லை. அவர்களுக்கான ஒரே தீர்வு "சிறப்பு திருமணச் சட்டமே" ஆகும்.எந்த...
leer más...

Thursday, January 7, 2010

தகவல்களை எனக்கு தர !

| | 0 comments

சட்டம் ஒரு பார்வைசட்டம் ஒரு இருட்டறை என்பதெல்லாம் அந்தக்காலம் ,இந்தக்காலத்திற்கு சட்டம் வெளிச்சத்தில் இருந்தே ஆகவேண்டும் நம் நாட்டின் சட்டங்கள் பற்றி நம்மில் இன்னும் நிறைய பேர் தவறாகவும் , தெரியாமலும் உள்ளனர், ஆதலால் எனக்குக்கிடைக்கும் சட்டம் தொடர்பான அனைத்து செய்திகளையும் , கருத்துக்களையும் , தொகுத்து வழங்க உள்ளேன் , இங்கு உள்ள தகவல்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து பெறப்பட்டவையே , சட்டம் அறிவது அவசியமா என்று நம்மில் பலர் கேக்கலாம் , அவசியமே அதன் முழு பயனையும் பெற சட்டம் அறிந்து கொள்ளவே வேண்டும் .இங்கு ஏதாவது(சட்டம்) தவறாக எழுதி இருப்பின் சுட்டிக்காட்டுக , மற்றும் தங்கள் கருத்துக்களையும் தங்களுக்கு தெரிந்த சட்டங்களையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமாயின் தயவு செய்து எனக்கு மின்னஞ்சலில் அனுப்புமாறு...
leer más...
 
 

Diseñado por: Compartidísimo
Con imágenes de: Scrappingmar©

 
Ir Arriba